பிரதான செய்திகள்

தொடரும் வரட்சியான காலநிலை – நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் கோரிக்கை!

Monday, March 11th, 2024
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது. வரட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல்... [ மேலும் படிக்க ]

“நட்பின் சிறகுகள்” – இலங்கை விமானப்படையின் 2024” கண்காட்சியின் நிறைவு நாள் இன்று!

Sunday, March 10th, 2024
இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் ௲ 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் இன்று 5 ஆவது நாளாகவும் இடம்பெற்றது. “நட்பின் சிறகுகள்”... [ மேலும் படிக்க ]

சுயலாப அரசியல் குழுக்களே மக்களை தூண்டி முறுகல் நிலைமைகளை உருவாக்குகின்றன – அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க சுட்டிக்காட்டு!

Sunday, March 10th, 2024
சுயலாப அரசியல் குழுக்களே மக்களை தூண்டி முறுகல் நிலைமைகளை உருவாக்குகின்றன என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை – அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவிப்பு!

Sunday, March 10th, 2024
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர... [ மேலும் படிக்க ]

நாட்டின் 18 மாவட்டங்களில்அதிகரித்த வெப்ப நிலை நிலவக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, March 10th, 2024
நாட்டின் 18 மாவட்டங்களில் இன்றைய தினம் அதிகரித்த வெப்ப நிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள்விமானப்படையில் இணைய முன்வரவேண்டும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அழைப்பு!

Sunday, March 10th, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள்  இலங்கை விமானப்படையில்  இணைய வேண்டுமென   பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆறு மாதங்களில் 1,000 நிறுவனங்கள், 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்த வேண்டும் – அல்லது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்து!

Sunday, March 10th, 2024
சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களின் உறவினர்களை அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவதை தடுக்கும் சட்டவிதிகள் அடங்கிய சட்டமூல வரைவு விரைவில் அமைச்சரவைக்கு!

Sunday, March 10th, 2024
அரச நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கு நபர்களை நியமிக்கும் போதும், அந்த நிறுவனங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான பங்குகளை தனியாருக்கு வழங்கும் போதும் துறைக்கு பொறுப்பான... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறையில் திருத்தங்களை செய்யும் யோசனை – 160 எம்.பிக்களை வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்ய நடவடிக்கை!

Sunday, March 10th, 2024
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களில் 160 பேரை வாக்காளர்கள் தேர்தல் தொகுதிகளில் இருந்து நேரடியாக தெரிவு செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை... [ மேலும் படிக்க ]

மிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Sunday, March 10th, 2024
மீள் ஏற்றுமதிக்காக மிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]