பிரதான செய்திகள்

வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் – சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, March 12th, 2024
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர்கள் – தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கண்டன போராட்டம்!

Tuesday, March 12th, 2024
யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் இன்றையதினம் (12)  கண்டன போராட்டமொன்று இடம்பெற்றது. தீவக பகுதி தெற்கு... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் – விசனத்தில் கிளிநொச்சி மாவட்ட பெற்றோர்!

Tuesday, March 12th, 2024
கிளிநொச்சியில் வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றிய சம்பவம் இன்று (12) ... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது செயற்பாட்டுகளின் முன்னேற்றத்தை ஆறு மாதங்களுக்குள் காட்ட முடியாவிட்டால் ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக இருக்கும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2024
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது செயற்பாட்டு மற்றும் நிதிப் பிரிவுகளின் முன்னேற்றத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் காட்ட முடியாவிட்டால் சுமார் 6,000 ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி திட்டம் – இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன்முதல் வழங்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, March 12th, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலை சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளேன் – அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அறிவிப்பு!

Tuesday, March 12th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக வனசீவராசிகள், வன வள பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன... [ மேலும் படிக்க ]

வடக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க இலங்கைக்கு 1,600 மில்லியன் யென் உதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம்!

Tuesday, March 12th, 2024
வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் தாய் மற்றும் குழந்தை பராமரிப்புக்கான ஆதரவு உபகரணங்களை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இலங்கைக்கு 1,600 மில்லியன் யென்... [ மேலும் படிக்க ]

யாழ் – சென்னை விமான சேவையில் இந்தியாவின் மற்றுமொரு முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்!

Tuesday, March 12th, 2024
யாழ்ப்பாணம் மற்றும் சென்னை விமான சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் விமான சேவையானது இந்த வருட நடுப்பகுதியல்... [ மேலும் படிக்க ]

புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Tuesday, March 12th, 2024
இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும்  கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (12)... [ மேலும் படிக்க ]

புத்தாண்டுமுதல் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
தமிழ் - சிங்கள புத்தாண்டுமுதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டிய மாநகர சபை... [ மேலும் படிக்க ]