பிரதான செய்திகள்

விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நாட்டின் சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து!

Tuesday, April 9th, 2024
நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பரீட்சை திணைக்களத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, April 9th, 2024
எதிர்காலத்தில் பரீட்சை திணைக்களத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு... [ மேலும் படிக்க ]

எந்தவொரு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது – பொருட்களின் விலையினை உயர்த்த முற்பட்டால் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளும் இரத்து – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

Tuesday, April 9th, 2024
பண்டிகைக் காலத்தில் பெரிய வெங்காயத்தை தவிர, ஏனைய எந்தவொரு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதேநேரம்,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்று நோயியின் தாக்கம் அதிகரிப்பு – கடந்த வருடம் 71 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா எச்சரிக்கை!

Tuesday, April 9th, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் புற்று நோயினால் கடந்த வருடம் 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா... [ மேலும் படிக்க ]

அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழே குறைக்க வேண்டும் – வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் சாவகச்சேரியில் கவனயீர்ப்பு போராட்டம்!

Tuesday, April 9th, 2024
அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழே குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை சாவகச்சேரியில் கவனயீர்ப்பு... [ மேலும் படிக்க ]

பொது வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிப்பது தமிழரது அரசியலுரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மேலும் தாமதமாக்கும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, April 9th, 2024
நாட்டின் ஜனாதிபதியாக ஒருவர் தெரிவான பின்னர், அவரிடம் சென்று தமிழ் மக்களுக்கான தேவைகளையோ அன்றி அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலோ  பேசி, தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

மக்கள் விரோதிகளே பொன்னாவெளி குழப்பத்தின் பின்னால் மறை கரமாக இருக்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, April 9th, 2024
பொன்னாவெளி பிரதேசத்தில் சுண்ணக்கல் அகழ்வதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்பில் சில அரசியல் தரப்புக்களினால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் வெளியிட்டு அப்பிரதேச மக்களின் தேவைகளை... [ மேலும் படிக்க ]

இலங்கை வரலாற்றில் மிக உயர்வான சமூக பாதுகாப்பு திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது – சமூக விவகாரங்களுக்கான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவிப்பு!

Monday, April 8th, 2024
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 200 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக சமூக விவகாரங்களுக்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களின் பாவனைக்காக கையளிப்பு!

Monday, April 8th, 2024
கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

அடுத்த 5 மாதங்களுக்குள் தொடருந்து டிக்கெட்டுகளுக்கு QR குறியீடு அறிமுகப்படுத்த நடவடிக்கை – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

Monday, April 8th, 2024
இந்தாண்டுக்குள் புகையிரத பயணங்களுக்கு ஈ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக குறித்த திணைக்களத்தின் பொது மேலாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார... [ மேலும் படிக்க ]