பிரதான செய்திகள்

பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி ரணில் நம்பிக்கை!

Wednesday, April 10th, 2024
கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி. மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலங்களில் பட்டாசுகளால் 36 வீதமான விபத்துகள் ஏற்படுகின்றன – அதிக கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்து!

Wednesday, April 10th, 2024
தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, April 10th, 2024
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இஸ்லாமிய மக்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாக புனித ரமழான் மாதம் அமைகின்றது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Wednesday, April 10th, 2024
புனித ரமழான் மாதமானது, இஸ்லாமிய மக்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புனித நோன்புப்... [ மேலும் படிக்க ]

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 சிறைக்கைதிகள் விடுதலை – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Wednesday, April 10th, 2024
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34 (1) ஆவது சரத்தின் பிரகாரம், குறித்த... [ மேலும் படிக்க ]

நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை – பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவிப்பு!

Wednesday, April 10th, 2024
இலங்கையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர் பொது... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்துடன் மூடப்படும் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவிப்பு!

Tuesday, April 9th, 2024
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடத்தில் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நடந்த யுத்தத்தின் போது வடக்கு... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இணைத்துகொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, April 9th, 2024
கடந்த பத்து வருடங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இணைத்துகொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் நாற்பதாயிரத்தில் குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நாளை வரை நீடிப்பு!

Tuesday, April 9th, 2024
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான உயர்தப்ர பரீட்சை முடிவுகளின்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று ஆரபம்!

Tuesday, April 9th, 2024
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று  ஆரம்மாகவுள்ளது அதன்படி வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளிட முடியாத பட்சத்தில் இன்று முதல் மே (06) வரை கால அவகாசம்... [ மேலும் படிக்க ]