பிரதான செய்திகள்

தப்பியோடியவா்கள் மக்கள் ஆணையைக் கோரத் தகுதியில்லை – ஜனாதிபதி ரணில்!

Tuesday, September 10th, 2024
பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள் என... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களது “சீசன்” டிக்கட்டுக்கு நிவாரணம் – அடுத்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு!

Tuesday, September 10th, 2024
பாடசாலை மாணவர்களின் பருவகால சீட்டுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய ஆலோசனைகளை உள்ளடக்கிய விசேட அமைச்சரவைப் பத்திரம், அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, September 9th, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள்!

Monday, September 9th, 2024
விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், விடுமுறை நிறைவடைந்த பின்னர் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என... [ மேலும் படிக்க ]

வட்டியில்லா கல்விக்கடன் – இன்றுமுதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என அறிவிப்பு!

Monday, September 9th, 2024
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை – கல்வி அமைச்சு!

Monday, September 9th, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்  பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Monday, September 9th, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான... [ மேலும் படிக்க ]

பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

Monday, September 9th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – விசேட தினமாக எதிர்வரும் 14 ஆம் திகதி அறிவிப்பு!

Monday, September 9th, 2024
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விசேட தினமாக எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM’

Saturday, September 7th, 2024
மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM‘  நேற்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. 400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம்... [ மேலும் படிக்க ]