பிரதான செய்திகள்

வைத்திய துறையினரின் ஓய்வூதிய வயதில் மாற்றம் – எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

Saturday, September 7th, 2024
சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபாலவினால், மாகாண சுகாதார செயலாளர்கள்,... [ மேலும் படிக்க ]

நாளையதினத்தை விசேட தினமாக அறிவித்து வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடரும் – பிரதி அஞ்சல் மா அதிபர்!

Saturday, September 7th, 2024
நாளையதினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் !

Saturday, September 7th, 2024
ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

‘ரணிலை அறிந்து கொள்வோம்’ பிரசார நிகழ்வு இன்று ஆரம்பம்!

Saturday, September 7th, 2024
நடைபெறவள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் "ரணிலை அறிந்து கொள்வோம்" எனும் பிரசார நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

மாங்குளம் – துணுக்காய் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் 4 பேர் காயம்!

Friday, September 6th, 2024
முல்லைத்தீவு - மாங்குளம் - துணுக்காய் பகுதியில் நில கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். நிலக்கண்ணி வெடிகளை அகற்ற முற்பட்ட போது ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்பின் மூன்றாவது நாள் இன்று!

Friday, September 6th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெறவுள்ளது. இன்றையதினம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி காவல்துறை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக கஃபே அமைப்பு சுட்டிக்காட்டு!

Friday, September 6th, 2024
ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே... [ மேலும் படிக்க ]

தமிழரசு கட்சி எடுத்த முடிவு தமிழ் மக்களின் முடிவல்ல – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, September 6th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்  இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை – தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, September 6th, 2024
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் – 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் – உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு!

Friday, September 6th, 2024
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில்... [ மேலும் படிக்க ]