பிரதான செய்திகள்

எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் – ஜனாதிபதி ரணில் நம்பிக்கை!

Wednesday, September 11th, 2024
எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Tuesday, September 10th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் திறம்படவும் அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டை எளிதாக்கும் – ஜெனிவாவில் இந்தியா தெரிவிப்பு!

Tuesday, September 10th, 2024
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் திறம்படவும் அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டை எளிதாக்கும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்... [ மேலும் படிக்க ]

பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்க நடவடிக்கை!

Tuesday, September 10th, 2024
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியில் நிலக்கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள நிலப்பரப்பு விரைவில் கையளிக்கப்படவுள்ளன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில்... [ மேலும் படிக்க ]

5 புலமைப்பரிசில் பரீட்சை – அனைத்து மேலதிக வகுப்புகளும் 11 நள்ளிரவுமுதல் நிறுத்தப்பட வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவித்து!

Tuesday, September 10th, 2024
2024ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல்... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைவு – அஞ்சல் திணைக்களம் !

Tuesday, September 10th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானம்!

Tuesday, September 10th, 2024
காங்கேசன்துறைக்கும் - நாகபட்டினத்துக்குமிடையில் இடம்பெறுகின்ற பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிவகங்கை... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் – நாட்டைக் கட்டியெழுப்புவதே நோக்கம் – ஜனாதிபதி ரணில் !

Tuesday, September 10th, 2024
வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்  நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லை தியத உயன... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு வரிசைகளுக்கு பின்னால் மாஃபியா – குற்றம் சுமத்தும் அரசாங்கம்!

Tuesday, September 10th, 2024
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கான நீண்ட வரிசைகளுக்கு பின்னால் ‘மாஃபியா’ செயற்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alies) குற்றம்... [ மேலும் படிக்க ]

விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு சிக்கல் – புதிய சுற்றறிக்கையும் வெளியானது!

Tuesday, September 10th, 2024
அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை... [ மேலும் படிக்க ]