பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் – எதிர்வரும் 20 ஆம் திகதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்க அலுவலகத்தை மூடுவதற்குத் தீர்மானம்!

Thursday, September 12th, 2024
நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

நீண்ட வார விடுமுறை – ஜனாதிபதி தேர்தல் – பேருந்துகளில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு!

Thursday, September 12th, 2024
நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பேருந்துகளில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து நிறுவனங்கள்... [ மேலும் படிக்க ]

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் – 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ தேர்தல் வாக்காளர் அட்டைகளை விநியோகம்!

Thursday, September 12th, 2024
10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ தேர்தல் வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களம் விநியோகித்துள்ளது. இதன்படி, மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் அடுத்த சில நாட்களில்... [ மேலும் படிக்க ]

அடுத்த ஜந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் – ஜனாதிபதி ரணில்!

Thursday, September 12th, 2024
”நாட்டில் மீண்டும் மாகாண சபையை செயற்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்” என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு இன்று மற்றும் நாளை மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, September 11th, 2024
குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு இன்று (11) மற்றும் நாளை (12) ஆகிய இரு தினங்கள் மேலதிகமாக வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

19 ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை – பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்!

Wednesday, September 11th, 2024
நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் 19 ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின்... [ மேலும் படிக்க ]

தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

Wednesday, September 11th, 2024
சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் – ஜனாதிபதி ரணில் நம்பிக்கை!

Wednesday, September 11th, 2024
எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Tuesday, September 10th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் திறம்படவும் அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டை எளிதாக்கும் – ஜெனிவாவில் இந்தியா தெரிவிப்பு!

Tuesday, September 10th, 2024
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் திறம்படவும் அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டை எளிதாக்கும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்... [ மேலும் படிக்க ]