பிரதான செய்திகள்

வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்றுமுதல் விசேட போக்குவரத்து!

Friday, September 13th, 2024
நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பஸ்களை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தியாகும் – தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்!

Friday, September 13th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

வாக்குச்சாவடியில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் 9 ஆவணங்கள்!

Friday, September 13th, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்பது வகையான ஆவணங்கள் குறித்து இலங்கை தேர்தல் ஆணைக்குழு தகவல்... [ மேலும் படிக்க ]

விதிக்கப்பட்டுள்ள புதிய தடை – தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவிப்பு!

Friday, September 13th, 2024
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Friday, September 13th, 2024
  திருகோணமலை பிரதேசத்தை இந்தியாவுடன் இணைந்து பரந்த அபிவிருத்தி பிரதேசமாக மாற்ற உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறை சாய்ந்தமருதில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்படும் – ரணில் !

Friday, September 13th, 2024
இளைஞர் யுவதிகளுக்கு உலகளாவிய தரத்திற்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறையில் பல புதிய கல்வி நிறுவனங்கள் நாட்டில்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் – பஃப்ரல்!

Thursday, September 12th, 2024
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றியும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் எனச் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு !

Thursday, September 12th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் (12) நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிக்க... [ மேலும் படிக்க ]

வீதியில் சிலிண்டரை எடுத்து சென்றால் சிக்கல் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

Thursday, September 12th, 2024
தேர்தல் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வீட்டில் எரிவாயு தீர்ந்து போனால், சிலிண்டரை எடுத்துச் செல்வதில் பிரச்சினை இருக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களைப் பயன்படுத்த தடை!

Thursday, September 12th, 2024
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]