பிரதான செய்திகள்

அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாடு ரணிலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் – சாகல தெரிவிப்பு!

Sunday, September 15th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 5 வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு – ஜனாதிபதி ரணில்!

Sunday, September 15th, 2024
எதிர்வரும் 5 வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கள்ள வாக்கு அளித்தால் ஒருவருட சிறை – 2 இலட்சம் தண்டம் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, September 15th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு 2023ஆம் ஆண்டு 21ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 12 மாதங்கள் வரை சிறை தண்டனையும் 2 இலட்சம் ரூபா... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண சபை பலப்படுத்தப்படும் – அபிவிருத்திக்காக தேசிய காணி ஆணைக்குழுவும் நிறுவப்படும் – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Sunday, September 15th, 2024
வடக்கில் மாகாண சபையை வலுப்படுத்தி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக தனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும், மத்திய அரசாங்கத்திற்கு உதவும் வகையில் 09 மாகாண சிற்றரசுகளின்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வரைபுகள் ரணிலின் விஞ்ஞாபனத்தில் – சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, September 14th, 2024
வீழ்சி என்பது நாட்டில் பொருளாதார ரீதியான வீழ்ச்சி மட்டுமல்ல அது அரசியல் ரீதியிலும் இருக்கின்றது என சுட்டிக்காட்டிய ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் செல்லத்தம்பி சிவச்செல்வம்... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை!

Saturday, September 14th, 2024
இந்தநிலையில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார். பரீட்சைக்குப் பேனா பயன்படுத்தினால்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்த ஒரே தலைவர் ரணில் – அமைச்சர் சுசில்!

Saturday, September 14th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அரச ஊழியர்களுக்குச் சம்பள அதிகரிப்பு செய்ய வழி செய்திருக்கின்றார் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சை – மாணவர்களின் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Saturday, September 14th, 2024
புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன், பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்திற்கான தரம்  5... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

Saturday, September 14th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 10 தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருப்பதாக... [ மேலும் படிக்க ]

தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Friday, September 13th, 2024
தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. வழமையான செய்தியாளர்... [ மேலும் படிக்க ]