பிரதான செய்திகள்

யாழ் பல்கலையில் முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி !

Tuesday, September 17th, 2024
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் கல்வியியல் துறை, கலைப்பீடத்துடன் இணைந்து நடத்தும் முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2024/2025 அங்குரார்ப்பணமும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!

Tuesday, September 17th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளாகப் பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சி – மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல்!

Tuesday, September 17th, 2024
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்... [ மேலும் படிக்க ]

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை!

Monday, September 16th, 2024
சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள்  இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 43 பேரும்,... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை – அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் அறிவிப்பு!

Monday, September 16th, 2024
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையட்டும் – மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Monday, September 16th, 2024
இந்த மீலாத்துன் நபி தினம் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைய பிரார்த்திப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் பகைமை மறந்து நட்புக்கரம் நீட்டும் மாலைதீவு – விரிசல் நீங்குகிறது – விரைவில் இந்தியா புறப்படுகிறார் ஜனாதிபதி முய்சு!

Monday, September 16th, 2024
இந்தியாவுடன் சமீப காலமாக எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்த மாலைதீவு அரசாங்கத்தின் நடவடிக்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு... [ மேலும் படிக்க ]

பால் மா கொள்வனவுக்கு அரசு ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு – 02 இலட்சம் மெ.தொ. கையிருப்பில்!

Monday, September 16th, 2024
அரசாங்கத்துக்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் நாளாந்த உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து, தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள 200,000 மெற்றிக் தொன் பால்மாவை கொள்வனவு செய்வதற்கு, 200... [ மேலும் படிக்க ]

அடுத்த அரசியல் பருவகாலம் நாடு ரணிலுடன் பயணிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் வலியுறுத்து!

Monday, September 16th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடு பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஈ.பிடி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் அதற்காக நாட்டுமக்கள்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் – யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் நம்பிக்கை!

Sunday, September 15th, 2024
“சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர்தான் என சட்டிக்காட்டிய யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா  எமது... [ மேலும் படிக்க ]