பிரதான செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் – விடுமுறை வழங்கத் தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்து!

Tuesday, September 17th, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கத் தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பில் இதுவரை 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, September 17th, 2024
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக தேசிய தேர்தல் முறைப்பாட்டு... [ மேலும் படிக்க ]

நாளை நள்ளிரவுடன் பிரசார பணிகளுக்கு தடை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!

Tuesday, September 17th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

நெல் அறுவடை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடிந்தது – ஜனாதிபதி ரணில்!.

Tuesday, September 17th, 2024
சிறுபோகம் மற்றும் பெரும்போகத்தில் நெல் அறுவடை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடிந்ததாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் – மத்திய கல்லூரியில் முன்னாயத்த கள ஆய்வு!

Tuesday, September 17th, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக ... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளன -தபால் திணைக்களம்!

Tuesday, September 17th, 2024
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிசார் துப்பாக்கிகளை பயன்படுத்த முடியும் – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அறிவிப்பு!

Tuesday, September 17th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் சுங்க கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் – அமைச்சர் அலி சப்ரி !

Tuesday, September 17th, 2024
வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள் – பாதுக்காப்புக்காக 1500 பொலிசார் – மாவட்ட தேர்தல் ஆணையாளர்!

Tuesday, September 17th, 2024
வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 152 வாக்பகளிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு  கடமைகளுக்காக 1500 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

சிறந்த வேலைத் திட்டத்தின் காரணமாகவே நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்திற்கு நட்பு நாடுகள் ஆதரவு – ஜனாதிபதி ரணில்!

Tuesday, September 17th, 2024
இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் காரணமாக, நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்திற்கு இந்தியா,... [ மேலும் படிக்க ]