பிரதான செய்திகள்

வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்துச் சபை!

Thursday, September 19th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக... [ மேலும் படிக்க ]

தேர்தல் கடமைகளுக்காக சுமார் 500 பேருந்துகள் – 20 ஆம் திகதி நாடு முழுவதும் 50 வீத பேருந்துகள் பணியில் ஈடுபடும் என தெரிவிப்பு!

Wednesday, September 18th, 2024
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் பேருந்துகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

பல்கலை மாணவர்களுக்கும் விடுமுறை – தேர்தல் ஆணைக்குழு!

Wednesday, September 18th, 2024
  பல்கலைக்கழகங்களின் பணியாட்குழுவினருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்குதல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – மற்றொருவர் மாயம்!

Wednesday, September 18th, 2024
யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ள முடியும் – அஞ்சல் திணைக்களம்!

Wednesday, September 18th, 2024
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள், இன்று முதல் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என அஞ்சல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நவீனமயமாக்கப்பட்ட விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் – ஜனாதிபதி ரணில்!

Wednesday, September 18th, 2024
நவீனமயமாக்கப்பட்ட விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாபிட்டிய பகுதியில்... [ மேலும் படிக்க ]

வாக்களித்தவுடன் உடனடியாக வீடுகளுக்கு செல்லுங்கள் – மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

Wednesday, September 18th, 2024
எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது. காரணமின்றி வாக்குச் சாவடிகளில்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணை – மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை வழங்க தீர்மானம்!

Wednesday, September 18th, 2024
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (17) விசேட விசாரணை நடத்தப்பட்டதாகவும், பரீட்சை இரத்து... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம்முதல் சகல பரீட்சைகளும் உரிய நேரத்தில் நடத்தப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, September 18th, 2024
அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி பாடசாலை தவணை ஆரம்பிக்க... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Wednesday, September 18th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]