பிரதான செய்திகள்

நெடுந்தாரகை பயணிகள் படகு அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பு!

Friday, September 20th, 2024
நெடுந்தாரகை பயணிகள் படகு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம்  உத்தியோகபூர்வமாக இன்று(19)  கையளிக்கப்பட்டுள்ளது இதையடுத்து சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணை!

Friday, September 20th, 2024
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது  வினாத்தாள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

உடனடியாக கைது செய்யபடுவீர்கள் – தேர்தல் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை!

Friday, September 20th, 2024
தேர்தல் முடிவுகளை பெரிய திரைகளை பயன்படுத்தி, வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்க்கும் தரப்பினரை கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு – ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்பான விபரங்கள்!

Friday, September 20th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் 9 ஆவது நிறைவேற்று... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த தயங்கமாட்டோம் – பரீட்சைகள் ஆணையாளர் அதிரடி தகவல்!

Thursday, September 19th, 2024
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச் செய்வது தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களில் இவற்றுக்கு தடை – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, September 19th, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களிலுள்ளும் தடைவிதிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல்... [ மேலும் படிக்க ]

வாக்கு கணக்கெடுக்கும் மையங்களில் இரண்டாம் விருப்பத்தேர்வை எண்ண ஏற்பாடு – தேர்தல்கள் ஆணைக் குழு!

Thursday, September 19th, 2024
அனைத்து வாக்கு கணக்கெடுக்கும் மையங்களிலும் இரண்டாம் விருப்பத்தேர்வை எண்ணுவதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

சீனாவின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Thursday, September 19th, 2024
2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்கு முன்னர் அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Thursday, September 19th, 2024
சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தேர்தல் நாட்களிலும்... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக பிரகடணம் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

Thursday, September 19th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்... [ மேலும் படிக்க ]