பிரதான செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தன்றே வேட்பாளர்கள் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து!  

Wednesday, October 9th, 2024
  வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்பாளரும் அன்றைய தினம் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் !

Wednesday, October 9th, 2024
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சரவை பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் முறைப்பாடுகள் – ஒன்லைன் வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Wednesday, October 9th, 2024
இலங்கையில் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 33 சுயேட்சைக் குழுக்கள் – அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்!

Wednesday, October 9th, 2024
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 33 சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டி..!

Wednesday, October 9th, 2024
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிட இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் 37... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது – மத்திய வங்கி வலியுறுத்து!

Wednesday, October 9th, 2024
வாகன இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி, இலங்கையின் அந்நிய செலாவணிக்கையிருப்பை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி வியாழன் நள்ளிரவு வரை நீடிப்பு!

Wednesday, October 9th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன்... [ மேலும் படிக்க ]

சீன கப்பலின் வருகை – நாட்டின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது அனைத்து நாடுகளுடனும் சமமான செயற்பாடு என பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, October 9th, 2024
சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் சகல நாடுகளுடனும் சமமான விதத்திலேயே, செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்தியாவைப் போன்றே, சீனா... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் – யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சந்திப்பு!

Wednesday, October 9th, 2024
யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதீபனை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலின் போது... [ மேலும் படிக்க ]

வன்னி தேர்தல் மாவட்டத்திலும் வேட்புமனு தாக்கல் செய்தது ஈ.பி.டி.பி – மக்கள் ஆணையைப் பெற்று பேரம் பேசும் சக்தியாக ஈ.பி.டி.பி உருவெடுக்கும் என திலீபன் தெரிவிப்பு!

Tuesday, October 8th, 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி தேர்தல் மாவட்ட வேட்புமனுவையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது. பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]