பிரதான செய்திகள்

வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பருவகால பயணசீட்டுகளில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி – போக்குவரத்து சபைக்கு அறிவுறுத்து!

Sunday, October 13th, 2024
பாடசாலை, பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களை வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் பருவகால பயணசீட்டுகளில் பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை வைத்திய சங்கம் தகவல்!

Sunday, October 13th, 2024
சிறுவர்களின் உடல், உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அச்சங்கத்தின் மனநல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலகில்... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை – நாட்டில் 76,218 பேர் பாதிப்பு!

Sunday, October 13th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, October 13th, 2024
இந்த வருடத்தில் இதுவரை 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்ச தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அதிகளவான நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களின் சொத்து விபர விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்!

Sunday, October 13th, 2024
முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு சொத்துக்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணையகத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

Sunday, October 13th, 2024
இலங்கை தேர்தல் ஆணையகத்திடம் 61 வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில் (2023) அந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக 19,999,556.17... [ மேலும் படிக்க ]

நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் சரியான வகையில் மக்களுக்குக் கிடைப்பதற்கு அரச அதிகாரிகளே பொறுப்பு – பிரதமர் அறிவுறுத்து!

Saturday, October 12th, 2024
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் சரியான தன்மை மற்றும் அவை மக்களுக்குக் கிடைப்பதற்கு அரச அதிகாரிகளே பொறுப்பு என பிரதமர் ஹரிணி அமரசூரிய... [ மேலும் படிக்க ]

வல்லை பாலத்துக்கு அருகில் விபத்தில் – ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!.

Saturday, October 12th, 2024
யாழ்ப்பாணம் - வல்லை பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். மோட்டார்... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் –  தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Saturday, October 12th, 2024
ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கும் யு.எஸ்.எய்ட் பிரதானிக்கும் இடையில் தொலைகாணொளி ஊடாக கலந்துரையாடல்!

Saturday, October 12th, 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் பிரதானி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]