பிரதான செய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பம் – வெளியானது முக்கிய அறிவிப்பு!

Wednesday, December 4th, 2024
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை என்று நிதி, திட்டமிடல் மற்றும்... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலைய அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கம்!

Wednesday, December 4th, 2024
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள்... [ மேலும் படிக்க ]

பொய் கூறி பயணிகளை ஏமாற்றும் இலங்கை போக்குவரத்து சபை – பாதிக்கப்பட்டவர் ஆதங்கம்!

Wednesday, December 4th, 2024
லங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களைச் சொல்லி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயை கட்டுப்படுத்த கியூபாவில் இருந்து விசேட திட்டம்!

Wednesday, December 4th, 2024
நாட்டில், டெங்கு அச்சுறுத்தலை இல்லாதொழிக்கும் நோக்கில் நிலையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் கியூபா அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக... [ மேலும் படிக்க ]

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் – கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் விஞ்ஞான பிரிவு விரிவுரையாளர் பிரியங்க சுட்டிக்காட்டு!

Wednesday, December 4th, 2024
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பிரிவு விரிவுரையாளர் பிரியங்க... [ மேலும் படிக்க ]

டியாகோ கார்சியா தீவிலிருந்த இலங்கை தமிழருக்கு இங்கிலாந்தில் தங்க 06 மாதங்கள் அனுமதி!

Wednesday, December 4th, 2024
இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கையர் குழுவொன்று, இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தென் கொரியாவில் இராணுவச்சட்டம் அமுல்?

Tuesday, December 3rd, 2024
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.* தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம் – CID பணிப்பாளராக மகளிர் SSP முத்துமால நியமனம்!

Tuesday, December 3rd, 2024
உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG), 35 சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

GCE O/L பரீட்சை விண்ணப்ப காலம் நீடிப்பு – சீரற்ற வானிலை காரணமாக நடவடிக்கை!

Tuesday, December 3rd, 2024
2024 (2025) கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் கால எல்லை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

Tuesday, December 3rd, 2024
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விசேட... [ மேலும் படிக்க ]