பிரதான செய்திகள்

வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு!

Thursday, December 5th, 2024
2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2024 டிசம்பர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், உள்நாட்டு இறைவரித்திணைக்களம், இந்த... [ மேலும் படிக்க ]

மெண்டிஸ் மதுபான நிறுவனத்தின் உரிமம் இடைநிறுத்தம்!

Thursday, December 5th, 2024
அரசாங்கத்துக்கு வரி செலுத்தாததன் காரணமாக டபிள்யூ.எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தினை கலால் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. இந்த இடைநீக்கமானது இன்று (05) முதல்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீபாலி வளாகத்தை ஊடக கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு!  

Wednesday, December 4th, 2024
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, விஞ்ஞான... [ மேலும் படிக்க ]

மூன்றாம் காலாண்டில் இலங்கையின் உள்நாட்டுக் கடன் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

Wednesday, December 4th, 2024
மூன்றாம் காலாண்டில் இலங்கையின் உள்நாட்டுக் கடன் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. அதன்படி, அரசாங்கம் உள்நாட்டுக் கடன் சந்தையில் தொடர்ந்து தங்கியிருப்பதால், மொத்த... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – ஒத்திவைக்கப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!

Wednesday, December 4th, 2024
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வெள்ளப் பெருக்கு... [ மேலும் படிக்க ]

வடக்கில் 244 கொண்டாட்டங்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில்  விசேட அறிக்கை!

Wednesday, December 4th, 2024
வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால... [ மேலும் படிக்க ]

அரிசியை இறக்குமதி செய்ய  நடவடிக்கை எடுக்காவிட்டால் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு –   விவசாயிகள் சங்கம்!

Wednesday, December 4th, 2024
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில  இலங்கை சிறு மற்றும் நடுத்தர... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பம் – வெளியானது முக்கிய அறிவிப்பு!

Wednesday, December 4th, 2024
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை என்று நிதி, திட்டமிடல் மற்றும்... [ மேலும் படிக்க ]

பலாலி சர்வதேச விமான நிலைய அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கம்!

Wednesday, December 4th, 2024
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள்... [ மேலும் படிக்க ]

பொய் கூறி பயணிகளை ஏமாற்றும் இலங்கை போக்குவரத்து சபை – பாதிக்கப்பட்டவர் ஆதங்கம்!

Wednesday, December 4th, 2024
லங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களைச் சொல்லி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும்... [ மேலும் படிக்க ]