பிரதான செய்திகள்

அனுமதி வழங்க முன்னரே இறக்குமதி செய்ய சிலதரப்பினர் முயற்சி – வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, January 22nd, 2025
அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான்... [ மேலும் படிக்க ]

நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு –  காவல் நிலையங்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை!

Wednesday, January 22nd, 2025
நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள காரணத்தால் கொழும்பு நகரத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு சிறப்பு அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில் இருக்கும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க !

Tuesday, January 21st, 2025
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க மாட்டோம் என ஒருபோதும் கூறவில்லையாம் – அமைச்சர் விஜித ஹேரத்!

Tuesday, January 21st, 2025
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனங்கள் வழங்கப்படும். வாகனங்கள் வழங்க மாட்டோம் என தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் விஜித ஹேரத்... [ மேலும் படிக்க ]

Tuesday, January 21st, 2025
தேசியப்பட்டியலுக்கு 500 மில்லியன் இலஞ்சம் - சிக்கலில் மாட்டித் தவிக்கும் சஜித்! நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கடுமையான உள் நெருக்கடியை சந்தித்து... [ மேலும் படிக்க ]

தனியாருடன் இணைந்த சேவையை முன்னெடுப்பது பிரச்சினைகளை தோற்றுவிக்கும் –ஆளுநரின் அறிவிப்புக்கு இ.போ.ச எடுத்துரைப்பு!

Tuesday, January 21st, 2025
வரும் முதலாம் திகதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கின் ஆளுநர் அறிவித்திருந்த... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் இன்று பிறந்த குழந்தை ஒன்று கிணற்றிலிருந்து  சடலமாக மீட்பு!

Tuesday, January 21st, 2025
இன்றையதினம் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின்... [ மேலும் படிக்க ]

வேலணையில் தரம் 6 புதுமுக மாணவர்களை ஊக்குவிக்க  கொழும்பு லயன்ஸ் கழகம் விசேட நடவடிக்கை!

Monday, January 20th, 2025
.......வேலணை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட  பாடசாலைகளில் தரம் 5 இல் கற்றல் நடவடிக்கைகளை நிறைவுசெய்து தரம் 6 செல்லவுள்ள ஒரு தொகுதி மாணவர்களுக்காண கற்றல் உபகரணங்கள் கொழும்பு லயன்ஸ்... [ மேலும் படிக்க ]

நிலைப்பாட்டை மாற்றுகின்றதா அனுர அரசு – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க – நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க!

Monday, January 20th, 2025
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க... [ மேலும் படிக்க ]

மீண்டும் அதிகாரத்திற்கு வருகின்றார் ரணில் – மாற்று நாடாளுமன்றை நிறுவவும் முயற்சி!

Monday, January 20th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாற்று நாடாளுமன்றத்தை (நிழல் நாடாளுமன்றம்) நிறுவுவதற்கான முன்மொழிவு குறித்து விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]