பிரதான செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து மாடுகள் இறக்குமதி!

Friday, December 20th, 2024
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து சுக்கிலவிருத்தி சினை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.= உயரிய தரத்திலான மரபணு... [ மேலும் படிக்க ]

‘அஸ்வெசும’ பயனாளிகள் இம்மாதம் 27 க்கு முன் வங்கி கணக்கை ஆரம்பிக்க வேண்டும் -வங்கிக் கணக்குகள் இல்லாதோருக்கு அறிவுறுத்து!

Friday, December 20th, 2024
குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளை வரவு வைப்பதற்கு வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகளை, வங்கிக் கணக்கு திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை... [ மேலும் படிக்க ]

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு – அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் -வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, December 17th, 2024
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (17) நாட்டின் கிழக்கே நிலை கொண்டுள்ள நிலையில், படிப்படியாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து,... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் பகிரங்கப்படுத்தப்படும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள்!

Tuesday, December 17th, 2024
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

வானுட்டு தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  – நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரிக்கை!.

Tuesday, December 17th, 2024
வானுட்டு தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படத்தையடுத்து, வானுவாட்டு தீவைச் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிப்பு!

Tuesday, December 17th, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் இதனைத்... [ மேலும் படிக்க ]

எலிகாச்சல்  முன்னெச்சரிக்கை – பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  பணியாற்ற வேண்டும் – பருத்தித்துறை பிரதேச செயலாளர் !

Tuesday, December 17th, 2024
பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள எலிகாச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத் தரப்பினருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்... [ மேலும் படிக்க ]

மின்சார சபையில் குவியும் கோடிக்கணக்கான பணம் – மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் பரிதவிக்கும் மக்கள்!

Tuesday, December 17th, 2024
நாட்டில் மின்சாரம் துண்டிக்கும் சம்பவங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

காவோலைகள் போடப்பட்டு வீதி புனரமைப்பு – வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய தொழில் நுட்பத்தால் மக்கள் அதிர்ச்சி!

Tuesday, December 17th, 2024
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் –  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, December 12th, 2024
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]