பிரதான செய்திகள்

மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மண்டபம்!

Friday, January 24th, 2025
இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள  யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் தற்போது மூன்றாவது முறையாக  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மண்டபம்,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி!

Friday, January 24th, 2025
நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்றையதினம் (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று... [ மேலும் படிக்க ]

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, அவரது மனைவி ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது!.

Thursday, January 23rd, 2025
2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் அவரது மனைவி... [ மேலும் படிக்க ]

யாழில் தொடர்ச்சியாக அறுக்கப்படும் தொலைத்தொடர்பு வயர்கள்!

Thursday, January 23rd, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய வயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

நாகர்கோவில் மேற்கு பகுதியில் தீயில் எரிந்த வீடு – விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர்!

Thursday, January 23rd, 2025
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்று  நேற்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின்... [ மேலும் படிக்க ]

பொன்னாலையில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

Thursday, January 23rd, 2025
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு சுழிபுரம் பகுதியில் வைத்து கஞ்சாவுடன், 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு – 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Thursday, January 23rd, 2025
பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றுவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை பொறியியல் பீடத்தின் “the nail” இதழ் நாளை வெளியீடு!

Wednesday, January 22nd, 2025
யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின்  குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியால் உருவான "the nail an engineer's digest" "ஆணி' இதழ் வெளியீடு நாளையதினம் (23)  இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குளு... [ மேலும் படிக்க ]

நிறுவனமொன்றில் களவாடப்பட்ட நகைகள் – யாழ்ப்பாணத்தில் மேலும் இரண்டு யுவதிகள்கைது!

Wednesday, January 22nd, 2025
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் மேலும் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

அனுமதி வழங்க முன்னரே இறக்குமதி செய்ய சிலதரப்பினர் முயற்சி – வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, January 22nd, 2025
அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான்... [ மேலும் படிக்க ]