பிரதான செய்திகள்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை – நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் –    மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Monday, December 23rd, 2024
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களை மோசமான முறையில் திட்டிய வடக்கு கல்வி அமைச்சின் அதிகாரி – உண்மையை போட்டுடைத்த வடக்கின் ஆளுநர்!

Monday, December 23rd, 2024
வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மாகாணத்து மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச்சவாலான விடயமாகவே இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக   ரஷ்யா அறிவிப்பு!

Monday, December 23rd, 2024
உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக நேற்றையதினம் ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் எனப்படும் புற்றுநோயைக் குணப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு!

Monday, December 23rd, 2024
 . நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்தது!

Friday, December 20th, 2024
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது இந்நிலையில் குறித்த படகில் வந்தவர்களை... [ மேலும் படிக்க ]

மீண்டும் மலேரியா – கிளிநொச்சி வைத்தியசாலையில் நோய் தொற்றுடன் ஒருவர் அனுமதி!

Friday, December 20th, 2024
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர்... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சல் – யாழ் மாவட்டத்தில் 121 பேர் பாதிப்பு – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Friday, December 20th, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் விவகாரம் – விசாரணைகளின் இரகசிய அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் கையளிப்பு!

Friday, December 20th, 2024
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக மூன்று கேள்விகள் கசிந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையினைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் உயர்... [ மேலும் படிக்க ]

எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதி – அரசாங்கம்!

Friday, December 20th, 2024
இந்தியா, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும், அவை தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதிக்க தீர்மானம் எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சிக்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி!  

Friday, December 20th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]