பிரதான செய்திகள்

திடீர் சுகவீனம் –   வட மாகாணத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்!

Thursday, December 12th, 2024
வட மாகாணத்தில் திடீர் சுகவீனம் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்ததாக... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்!  

Thursday, December 12th, 2024
இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 177,311 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில்... [ மேலும் படிக்க ]

தேங்காய் விலை சடுதியாக அதிகரிப்பு – நிறுத்தப்பட்டது உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி!

Thursday, December 12th, 2024
உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா இதனைத்... [ மேலும் படிக்க ]

விலை அதிகரிப்பால் புத்தகங்களின் விற்பனை 30 வீதத்தால் வீழ்ச்சி!

Thursday, December 12th, 2024
புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வற் வரியை விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சர் தகவல்!

Thursday, December 12th, 2024
தமது நிலங்களை பாதுகாப்பதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் மில்லியன் கணக்கான கங்காருக்களை, அண்மையில் கொன்றிருப்பதாக விவசாயத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

யாழ். தாதியர் பயிற்சி கல்லூரியில் 62 மாணவர்கள் பயிற்சிக்காக புதிதாக இணைவு!

Thursday, December 12th, 2024
யாழ். தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிதாக 62 மாணவர்கள் பயிற்சிக்காக நேற்றையதினம் (11/12) இணைந்துள்ளனர். யாழ். தாதியர் பயிற்சி கல்லூரி அதிபர் தி.மரியதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழப்பு – காரணத்தைக் கண்டறிவதற்கான விசேட பரிசோதனை!

Wednesday, December 11th, 2024
திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

மின்சார சபை ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தம் –  தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு !

Wednesday, December 11th, 2024
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு மின்சார சபை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதால் மின்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி – அமெரிக்க நிறுவனத்தின் உதவியை நிராகரித்த இந்தியாவின் அதானி குழுமம்!

Wednesday, December 11th, 2024
இலங்கை துறைமுகத் திட்டத்திற்கு நிதியளிக்க தனது சொந்த வளங்களைப் பயன்படுத்துவதாகவும், அமெரிக்க நிதியுதவியைப் பெறப் போவதில்லை என்றும் அதானி துறைமுகம் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ)... [ மேலும் படிக்க ]

அடுத்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில்   நெருங்க வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!.

Wednesday, December 11th, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம், அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு... [ மேலும் படிக்க ]