பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கருத்தை வலுவாக்கும் இன்நாள் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!

Thursday, January 2nd, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க கூறியது போன்று நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை... [ மேலும் படிக்க ]

ரோகித் சர்மாவின் உரை இரத்து – இந்திய அணிக்குள் வலுக்கும் குழப்பங்கள்!

Thursday, January 2nd, 2025
அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய புதுவருட நிகழ்வின்போது உரையாற்றவிருந்த இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவின் உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளது. போர்டர்-கவாஸ்கர்... [ மேலும் படிக்க ]

பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு – அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த ஆண்டாக அமையட்டும்!  

Wednesday, January 1st, 2025
பிறந்துள்ள 2025 புத்தாண்டு  அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக ஆண்டாக அமைய வேண்டும் என “EPDPNEWS” இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது இந்நிலையில் புத்தாண்டை... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!

Wednesday, January 1st, 2025
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்பதாக சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு பயணம்!

Wednesday, January 1st, 2025
2024 ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இது 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய உச்சநிலையை விடவும் அதிகமான அளவாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, January 1st, 2025
இலங்கைக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் நாளாந்தம் இலங்கைக்கு 3 விமான சேவைகளை இயக்குவதுடன் அவற்றில் இரண்டு... [ மேலும் படிக்க ]

புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சவால் அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

Wednesday, January 1st, 2025
  புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சலால் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். "க்ளீன் ஶ்ரீலங்கா" (தூய்மையான  இலங்கை)... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு – அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பம்!

Wednesday, January 1st, 2025
அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை அகில  இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய வியாபாரிகள் – 2024  இல் வடக்கில் 3499 வர்தகர்களிற்கு எதிராக நடவடிக்கை –  02 கோடியே 58 இலட்சத்து ரூபா தண்டம்!

Wednesday, January 1st, 2025
  2024 ஆம் ஆண்டு  வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்தகர்களிற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்றம் உத்தரவு –  விரைவில் பெறுபேறுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, January 1st, 2025
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஆராய்ந்து, அது தொடர்பில் விரைவில் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்... [ மேலும் படிக்க ]