பிரதான செய்திகள்

அநுர ஆட்சியில் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்த ஒவ்வொருவரிடமிருந்தும் 136 ஆயிரம் ரூபாய் மேலதிக வரியை அறவீடு செய்ய நேரிடும் – முன்னாள் அமைச்சர் பாட்டலி எச்சரிக்கை!

Friday, January 3rd, 2025
  இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்துவதற்கு இலங்கையில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மேலதிக வரியை அறவீடு செய்ய நேரிடும் என்று முன்னாள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ரணில் – சஜித் மிக விரைவில் ஓரணியில் சங்கமம் – இரு தரப்பு பேச்சுக்கள் அடுத்த வாரம் ஆரம்பம்!

Friday, January 3rd, 2025
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது என்று அரசியல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகள் குறைப்பு!

Friday, January 3rd, 2025
நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுமுறை எடுக்காதிருக்கும் பணியாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட கொடுப்பனவை எதிர்வரும் நாட்களில்... [ மேலும் படிக்க ]

கௌதம் அதானி இலஞ்ச வழக்கு –  மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவு!

Friday, January 3rd, 2025
265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் பிறருக்கு எதிராக தொடரப்பட்ட மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் –   பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, January 2nd, 2025
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!  

Thursday, January 2nd, 2025
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Thursday, January 2nd, 2025
நாட்டில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கடலில் உயிர் தப்பிய பயணிகள்!

Thursday, January 2nd, 2025
நெடுந்வு துறைமுகத்திலிருந்து இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள்... [ மேலும் படிக்க ]

பாலத்தில் இரு ஆண்களின் சடலங்கள் மீபு – கிளிநொச்சியில் பரபரப்பு!

Thursday, January 2nd, 2025
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களா அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி A35... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் இடைநிறுத்தம்!

Thursday, January 2nd, 2025
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]