பிரதான செய்திகள்

சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை!  

Tuesday, February 11th, 2025
சீன தேசிய இன விவகார ஆணையத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ – கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்!

Tuesday, February 11th, 2025
வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமலை... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் உயிரிழப்புக்கள் உட்பட பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை!

Tuesday, February 11th, 2025
கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றஞ்சுமத்துவதை நிறுத்திவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் உயிரிழப்புக்கள் உட்பட பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய... [ மேலும் படிக்க ]

யாழில் இளைஞனை நிர்வாணமாக தாக்கிய விவகாரம் – மேலும் ஒருவர் கைது!

Tuesday, February 11th, 2025
அண்மையில், யாழ். கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள்  அத்துமீறி உள் நுழைந்த குழு, இளைஞன் ஒருவரை வீட்டார் முன்னிலையில் நிர்வாணமாக்கி தாக்குதல் நடாத்தியது. குறித்த... [ மேலும் படிக்க ]

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் வியாழன்!

Tuesday, February 11th, 2025
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு, நாளைமறுதினம் வியாழக்கிழமை  13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை... [ மேலும் படிக்க ]

 தீயிட்டு எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்!

Tuesday, February 11th, 2025
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வன்முறை குழு ஒன்று தீயிட்டு எரித்துள்ளது. இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

12 ஆம் திகதிமுதல் காங்கேசன்துறை – நாகபட்டினம்  கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

Monday, February 10th, 2025
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ்... [ மேலும் படிக்க ]

தாயை இழந்த ஆட்டுக்குட்டி – பாசத்துடன் பாலூட்டுகின்ற நாய் – யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!

Monday, February 10th, 2025
யாழ். - தென்மராட்சி, எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்று வருகின்றது. தாய் ஆடானது குட்டி ஈன்ற... [ மேலும் படிக்க ]

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்கள் ஜே.வி.பியினரே – விரைவில் நீதிமன்றம் செல்வோம் என எச்சரிக்கும் முன்னாள் எம்.பி!

Monday, February 10th, 2025
இழப்புக்களை ஏற்படுத்தியவர்கள் தான் தற்போது நாம் இழப்பீடுகள் பெற்றுக் கொண்டமையை விமர்சிக்கின்றனர். எமது இல்லங்களை தீக்கிரையாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள், அதற்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகளுடன் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவர் சந்திப்பு!

Monday, February 10th, 2025
யாழ் மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகளை நேற்று இரவு யாழில்  உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவரை சந்தித்தார். குறித்த சந்திப்பில்... [ மேலும் படிக்க ]