பிரதான செய்திகள்

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்பு – சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Sunday, April 6th, 2025
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 35%க்கும் அதிகமானோர் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை பற்றிய... [ மேலும் படிக்க ]

GSP+ சலுகையை இழக்கும் நிலையில் இலங்கை – அமெரிக்காவுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகும் அரசாங்கம்!  

Saturday, April 5th, 2025
புதிய வரி கொள்கையால் நாட்டில் வர்த்தக சமநிலையை நியாயமான முறையில் நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை மித்ர விபூசண’ நாமம் வழங்கி கைளரவிப்பு!  

Saturday, April 5th, 2025
இலங்கை சார்பில் அரச தலைவர் ஒருவக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ நாமமான ‘இலங்கை மித்ர விபூசண’ என்ற நாமத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு... [ மேலும் படிக்க ]

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Friday, April 4th, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04)... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகை!

Friday, April 4th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 4 உலங்கு வானூர்திகள்!

Friday, April 4th, 2025
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இந்தியாவில் இருந்து 4 உலங்கு வானூர்திகள் இலங்கை வந்தடைந்துள்ளன.இலங்கை உணவகம் பிரதமர் மோடி 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி  புறப்பட்ட பாய்மரப் படகுகள்!

Friday, April 4th, 2025
நேற்றையதினம் சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் மாலை 7.30 மணியளவில் வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து... [ மேலும் படிக்க ]

வீதியை மறித்து லொறியை நிறுத்திய சாரதி – பாடசாலைக்கு தாமதமாக சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள்!

Friday, April 4th, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் லொறி சாரதி ஒருவரின் செயலால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது இன்று(4) காலை 07.00... [ மேலும் படிக்க ]

  நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டியதில் மரணம்!

Friday, April 4th, 2025
குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டி – 16 பதக்கங்களை பெற்று கிளிநொச்சி மாவட்டம் முதலிடம்!

Friday, April 4th, 2025
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]