பிரதான செய்திகள்

இந்தோனேசியாவில் 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு!

Tuesday, April 8th, 2025
இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) காலை 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வானது ஆரம்பத்தில் மெக்னிடியூட் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது,... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் வாக்குச் சீட்டுக்கள்  தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பு –  அரசாங்க அச்சக பணிப்பாளர்!

Tuesday, April 8th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார... [ மேலும் படிக்க ]

இலங்கையை ஆட்டங்காணச் செய்துள்ள ட்ரம்ப் – ஒ நாளில் 227 பில்லியன் ரூபாய் இழப்பு!

Tuesday, April 8th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சித் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, April 8th, 2025
உள்ளுராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20 ஆம் திகதியிருந்து 06 ஆம் திகதி வரை 801 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

பாரதப்பிரதமர் இலங்கை  வருகை  தொடர்பில் ஈ.பி.டி.பி விளக்கம்!

Monday, April 7th, 2025
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று சந்திப்பதற்கு ... [ மேலும் படிக்க ]

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு!

Monday, April 7th, 2025
அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என சுடிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

அவசராமாக ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்!  

Sunday, April 6th, 2025
. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை மாணவனுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு -இழப்பீட்டுக்கும் விண்ணப்பம்!

Sunday, April 6th, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரினால் இறுதியாண்டு சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப்பெறப்பட்டிருந்த நிலையில் தற்போது... [ மேலும் படிக்க ]

தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைவு – அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவிப்பு!

Sunday, April 6th, 2025
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை தபால்மூல... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை  மக்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவசர கோரிக்கை!

Sunday, April 6th, 2025
வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான பொன்ராசா என்பவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]