பிரதான செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கும் துப்பாக்கிச் சூடு -கொட்டாஞ்சேனையிலும் ஒருவர் பலி!

Friday, February 21st, 2025
...கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலிகொட்டாஞ்சேனை சந்தி பகுதியில் இன்று (21) முன்னிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்... [ மேலும் படிக்க ]

பவள விழவை முன்னிட்டு தேசிய நீதியில் நிகழ்வுகள் -போட்டியாளர்களை அழைக்கின்றது சாவல்கட்டு மகாத்மா சனசமூக நிலையம்!

Friday, February 21st, 2025
சாவல்கட்டு மகாத்மா சனசமூகநிலையத்தின் (07.03.2025) 75 ஆவது ஆண்டின் பவள விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை வட மாகாண ரீதியில் நடத்தவுள்ளதாக குறித்த நிகழ்வுகளின் ஏற்பாட்டுக்குழு... [ மேலும் படிக்க ]

நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது!

Thursday, February 20th, 2025
இன்றையதினம் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார் –  ஞாயிரன்று இறுதிக்கிரியை – வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம்!

Thursday, February 20th, 2025
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். அன்னாரது உடலம் நாளையதினம் வெள்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

பொது சேவைகளை உறுதி செய்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களில் விசேட பிரிவு!

Thursday, February 20th, 2025
பயனுள்ள பொது சேவைகளை உறுதி செய்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக அலுவல்கள் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

பாதீட்டில் சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Thursday, February 20th, 2025
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் ஒன்றியம் (JCPSM)... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது!

Thursday, February 20th, 2025
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே... [ மேலும் படிக்க ]

நீதிமன்றத்திற்குள் நடந்த படுகொலை – வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு – பின்னணியில் யார்!

Thursday, February 20th, 2025
பாதாள உலககுழுவை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு மற்றும் கொலை, வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொலையை, தற்போது வெளிநாட்டில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிய நிலையில் சுடுபிடிக்கும் வேட்பாளர் தெரிவுகள்!

Thursday, February 20th, 2025
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மகாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 02... [ மேலும் படிக்க ]

யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட  வேண்டும் –  வலியுறுத்துகிறது ஈ.பி.டி பி.!

Wednesday, February 19th, 2025
யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலை வாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வடக்கு கிழக்கிற்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]