பிரதான செய்திகள்

கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும்!

Wednesday, March 26th, 2025
கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.   இலங்கை - இந்தியா இடையே... [ மேலும் படிக்க ]

இந்திய அரசு மனிதாபிமன உதவி – ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் முஸ்லிம் மக்களுக்கு உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

Tuesday, March 25th, 2025
இந்திய அரசின் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

மத்திய அரசு சூழ்ச்சி – யாழ் மாநாகர் வேட்பு மனு  நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தொழிலதிபர் சுலக்சன்!

Monday, March 24th, 2025
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு  நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழுவரும் வெள்ளியன்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் போட்டிபோட்டு ஓடும் பேருந்துகள்  – பீதியில் பயணிகள்!

Monday, March 24th, 2025
யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால் வீதியில் சென்ற மொதுமக்கள் மரண பயத்தில் வீதியில் சென்றதை அவதானிக்க முடிந்தது. இச்சம்பவம் நேற்று (23) காலை 10.15... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் நிதி மோசடி வெகுவாக அதிகரிப்பு – விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு!

Monday, March 24th, 2025
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்லைன் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிதி மோசடிகள்... [ மேலும் படிக்க ]

தொடர் காய்ச்சல் – யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பஸ்தர்!

Monday, March 24th, 2025
5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - தர்மபுரம், உழவனூர் பகுதியை சேர்ந்த நடராசா... [ மேலும் படிக்க ]

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்!

Monday, March 24th, 2025
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று  ஆரம்பமாகின்றது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் – கல்வியமைச்சு தெரிவிப்பு!

Monday, March 24th, 2025
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறுபவர்கள் மூன்று வருடங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் எனவும் தெரிவிப்பு!

Monday, March 24th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்டச்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 29 வீத மாணவர்கள் கல்வியை நிறுத்தியுள்ளனர்  – 2003 – 2009 காலகட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்து! 

Monday, March 24th, 2025
2024 உலகளாவிய பாடசாலை மாணவர் சுகாதார ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலின் படி, இலங்கையில் 29% பாடசாலை மாணவர்கள் கல்வியை கைவிட்டுள்ளனர். இந்த தகவல் கல்வியில் ஏற்படும் பெரும்... [ மேலும் படிக்க ]