தினசரி செய்திகள்

நாட்டில் 32 சதவீத குடும்பங்கள் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் அதிர்ச்சித் தகவல்!

Friday, January 10th, 2025
நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல்... [ மேலும் படிக்க ]

பொய்யுரைக்க வேண்டாம் –  அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய எம்.பி தயாசிறி ஜயசேகர!

Friday, January 10th, 2025
ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். பொய்யுரைக்க வேண்டாம்.... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 12 க்கு முன் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும்!

Friday, January 10th, 2025
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி 10 ௲ 12 ஆம் திகதிகளுக்கு இடையில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

இலங்கை சேர்ந்த இருவர் தனுஷ்கோடி அருகே கைது !.

Thursday, January 9th, 2025
சட்டவிரோதமாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து தனுஷ்கோடி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை... [ மேலும் படிக்க ]

எச்.எம்.பீ.வீ  குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே!

Thursday, January 9th, 2025
தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

மூன்று நாட்களுக்குள் தீர்வு வேண்டும் – இல்லையேல் தொழிற்சங்க போராட்டம் – அனுர அரசை மிரட்டும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு!

Thursday, January 9th, 2025
பதவி உயர்வு, வேதன அதிகரிப்பு மற்றும் சேவையை நிரந்தரமாக்கல் போன்ற தங்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு மூன்று நாட்களுக்குள் கிடைக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும்அடுத்த வருடத்திலிருந்து வழமையான முறையில் நடத்த முடியும் கல்வி அமைச்சர்!

Thursday, January 9th, 2025
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர், ஹரிணி... [ மேலும் படிக்க ]

பெரும் மோசடிகளை மறைக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் –  நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றச்சாட்டு!

Thursday, January 9th, 2025
க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது எனவும்,  முறைமை மாற்றத்தில் மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும்  ஐக்கிய... [ மேலும் படிக்க ]

நாகதேவன் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை!

Thursday, January 9th, 2025
   கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திலுள்ள நாகதேவன் இறங்குதுறைமுகம் மிக மோசமாக சேதமடைந்து வருவதால் கடற்றொழிலுக்கு சென்று வருவதில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் !

Wednesday, January 8th, 2025
நாட்டில் பெரும் பேசுபொருளாக இருந்துவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]