தினசரி செய்திகள்

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –  சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

Wednesday, January 8th, 2025
நாட்டில் சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆஸ்துமா மற்றும் காசநோயாளிகள் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு இலங்கைக்கு வருகைதரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!

Wednesday, January 8th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்த ஆண்டு இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இந்த விஜயத்திற்கான திகதி இதுவரையில்... [ மேலும் படிக்க ]

பேருந்துகளிலுள்ள அபாயகரமான உதிரிப்பாகங்களை அகற்ற விசேட சோதனை நடவடிக்கை!

Wednesday, January 8th, 2025
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை மோட்டார் வாகன பரிசோதகர்களின் ஊடாக சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை முதல்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் தேசிய மத நிலையங்கள் இலங்கையில் –  நாடாளுமன்றில் எடுத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்!

Wednesday, January 8th, 2025
இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய... [ மேலும் படிக்க ]

சிற்றி வன்பொருள் நிறுவன சுண்ணக்கல்  விவகாரம் – வாகனம்  மற்றும் கற்களை விடுவித்த நீதிமன்றம்!

Tuesday, January 7th, 2025
...நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால்சாவக்கச்சேரியில்   வழிமறிக்கப்பட்ட சுண்ணக்கல் ஏற்றிய சிற்றி வன்பொருள் வாணிப நிறுவனத்தின் பாரஊர்தியை 5 இலட்சம் ரூபா பிணையில் சாவகச்சேரி நீதவான்... [ மேலும் படிக்க ]

அனுர உறுதியளித்தும் அகற்றப்படாத பருத்தித்துறை இராணுவ முகாம் – யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதித் தடைகள் – பொதுமக்கள் மத்தியில் வலுக்கும் சந்தேகம்!

Tuesday, January 7th, 2025
பருத்தித்துறை இராணுவ முகாமை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த போதிலும் இதுவரையில் அது அகற்றப்படாமலே இருக்கின்ற நிலையில் அகற்றப்பட்ட வீதித் தடைகளும் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை –  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, January 7th, 2025
கடவுச் சீட்டு விவசகாரம் நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ள நிலையில் வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள்,... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – கல்வி அமைச்சு!  

Tuesday, January 7th, 2025
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் கைது!

Tuesday, January 7th, 2025
அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீதி... [ மேலும் படிக்க ]

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ்ப்பாணத்தில் !

Monday, January 6th, 2025
மின்சார கட்டணம் திருத்த முன்மொழிவு தொடர்பான வடக்கு மாகாணத்தின் பொதுமக்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் இன்று (06.01.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டம் இன்று (06.01.2024)காலை 08.30 யாழ்... [ மேலும் படிக்க ]