தினசரி செய்திகள்

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் –  மீள் பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில்!

Sunday, January 5th, 2025
இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை... [ மேலும் படிக்க ]

உள்ளூரதிகார சபை தேர்தல் தொடர்பில் எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடல் –   தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்!

Sunday, January 5th, 2025
உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

இந்தியத் திரைப்பட திருவிழா – ஜனவரி 06 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பம்!

Saturday, January 4th, 2025
ஜனவரி 06 முதல் ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

இரத்தாகும் புலமை பரிசில் பரீட்சை – அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!

Saturday, January 4th, 2025
ஐந்தாம் தர புலமைப்பரிசிலை இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்ற நிலையில், முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய... [ மேலும் படிக்க ]

சட்டரீதியாகவே  சுண்ணக்கல் வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம் – இளங்குமரன் MP அறியாமல் புலம்புகின்றார் – சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளர் தெரிவிப்பு!

Saturday, January 4th, 2025
சட்டரீதியாகவே நாம் சுண்ணக்கல் “சல்லி” வியாபாரத்தை முன்னெடுத்து வருகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் செயற்பாடுகள் தொழில் முயற்சியாளர்களையும் முதலீட்டாளர்களையும்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினை உள்ளது – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!

Friday, January 3rd, 2025
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் கிணறொன்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பு!

Friday, January 3rd, 2025
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் கிணறொன்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாகவே இடம்பெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, January 3rd, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இவ்வாண்டிலும் கட்டம் கட்டமாக இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்... [ மேலும் படிக்க ]

விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரின் சடலத்தை தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு!

Friday, January 3rd, 2025
மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 40) இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில் உள்ள... [ மேலும் படிக்க ]

சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால!

Friday, January 3rd, 2025
சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால... [ மேலும் படிக்க ]