தினசரி செய்திகள்

பிரதமர்  ஹரிணி யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றாரா? – பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்  என இந்திக அனுருத்த தெரிவிப்பு!

Friday, February 14th, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த... [ மேலும் படிக்க ]

மின் தடை – விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு!

Friday, February 14th, 2025
நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின் தடை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவில், மின் பாவனையாளர் ஒன்றியத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம்... [ மேலும் படிக்க ]

இன்றும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடை – அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு!

Thursday, February 13th, 2025
இன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி மாலை 5 மணி... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!  

Thursday, February 13th, 2025
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றையதினம் (12) கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு,... [ மேலும் படிக்க ]

மின் விநியோகக் கட்டமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து விலகுகின்றதா இந்தியாவின் அதானி குழுமம்!

Thursday, February 13th, 2025
மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியானது அறிவிப்பு!

Thursday, February 13th, 2025
பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்றைய தினம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நலன்புரி கொடுப்பனவுகள் சபை இந்த அறிவித்தலை ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

தையிட்டி விகாரை விவகாரம்- பௌத்தசாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு!

Thursday, February 13th, 2025
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு... [ மேலும் படிக்க ]

உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பினால் மஹிந்த ராஜபக்ஷ வீட்டை விட்டு வெளியேறுவார்  – நாமல் ராஜபக்ஷ!

Wednesday, February 12th, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு சிவில் அமைப்பினர் குறிப்பிட வேண்டியதில்லை. வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய... [ மேலும் படிக்க ]

மின்வெட்டு – முதலில் ஒரு குரங்கு மீது பழி – தற்போது கடந்த அரசாங்கங்கள் மீது குறி – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

Tuesday, February 11th, 2025
மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்... [ மேலும் படிக்க ]

சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை!  

Tuesday, February 11th, 2025
சீன தேசிய இன விவகார ஆணையத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள்... [ மேலும் படிக்க ]