அரச பணியாளர்களுக்கான வேதன திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியானது!
Wednesday, March 26th, 2025
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்பட்ட அரச பணியாளர்களுக்கான வேதன திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Related posts:
உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிகண்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவோம் - வேட்பானளர்கள் மத்தியில...
இலங்கைக்கு 4 அதி நவீன பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கைளை வழங்கியது அவுஸ்ரேலியா!
வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் கொழும்புக்கு திருப்பி அனுப்ப நடவட...
|
|
|


