தினசரி செய்திகள்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

Saturday, February 22nd, 2025
நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு, சிவகங்கை கப்பல் புறப்பட்டது. இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை... [ மேலும் படிக்க ]

நண்பர்களாக அல்ல உடன்பிறந்த சகோதரர்களாக இருப்பதே இறுக்கமான பிணைப்பை உருவாக்கும் – யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவிப்பு!

Saturday, February 22nd, 2025
நண்பர்களாக நாம் இருக்க விரும்பவில்லை. ஊடகவியலாளர்களாகிய உங்களுடன் உடன்பிறந்த சகோதரர்களாகவே இருக்க விரும்புகின்றோம். இதுவே உடைவுகளற்ற நிலையானதும், இறுக்கமான பிணைப்பை... [ மேலும் படிக்க ]

தென்னிலங்கையை உலுக்கும் துப்பாக்கிச் சூடு -கொட்டாஞ்சேனையிலும் ஒருவர் பலி!

Friday, February 21st, 2025
...கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலிகொட்டாஞ்சேனை சந்தி பகுதியில் இன்று (21) முன்னிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்... [ மேலும் படிக்க ]

நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது!

Thursday, February 20th, 2025
இன்றையதினம் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது... [ மேலும் படிக்க ]

தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார் –  ஞாயிரன்று இறுதிக்கிரியை – வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம்!

Thursday, February 20th, 2025
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். அன்னாரது உடலம் நாளையதினம் வெள்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

பொது சேவைகளை உறுதி செய்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களில் விசேட பிரிவு!

Thursday, February 20th, 2025
பயனுள்ள பொது சேவைகளை உறுதி செய்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக அலுவல்கள் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

பாதீட்டில் சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Thursday, February 20th, 2025
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் ஒன்றியம் (JCPSM)... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிய நிலையில் சுடுபிடிக்கும் வேட்பாளர் தெரிவுகள்!

Thursday, February 20th, 2025
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மகாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 02... [ மேலும் படிக்க ]

பவபருவகால சீட்டை வைத்திருப்போரை பேருந்துகளில் ஏற்றிச் செல்ல மறுத்தால் கடும் நடவடிக்கை!

Wednesday, February 19th, 2025
மாதாந்த பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை, இலங்கைப் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற முத்துஐயன்கட்டுக் குளத்தின் சிறுபோக கூட்டம்!

Wednesday, February 19th, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்துஐயன்கட்டுக்குளத்தின் 2025 ம் ஆண்டுக்கான சிறுபோக கூட்டம் நேற்று (18) முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில்... [ மேலும் படிக்க ]