தினசரி செய்திகள்

250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும்  – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!.

Friday, April 11th, 2025
250 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவு!

Wednesday, April 9th, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

மாணவர்களை ஆறாம் தரத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான விண்ணப்பங்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் – கல்வி அமைச்சு!

Wednesday, April 9th, 2025
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மாணவர்களை 2025 ஆம் ஆண்டு, ஆறாம் தரத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான விண்ணப்பங்களை இன்று முதல்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிற்கு தப்பியோடிய நூற்றுக்கணக்கான யாழ்.பல்கலை ஊழியர்கள் – வெளியான அதிர்ச்சி அறிக்கை!

Wednesday, April 9th, 2025
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள... [ மேலும் படிக்க ]

2.2 மில்லியனை நெருங்கிய இலங்கையின் மொத்த சனத்தொகை – வடக்கில் பெரும் வீழ்ச்சி!

Wednesday, April 9th, 2025
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையின் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆய்வு செய்து புதிய தரவுகளை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுடனான வரிப் போர் – இந்தியாவின் ஆதரவை நாடும் சீன!

Wednesday, April 9th, 2025
அமெரிக்காவுடனான வரிப் போராட்டத்தில் சீனா இந்தியாவின் ஆதரவை நாடுகிறது. டொனால்ட் ட்ரம்ப் வரிகளை அதிகரித்த பிறகு சீனா பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளது. சீனப் பொருட்களுக்கு... [ மேலும் படிக்க ]

உலக தொழில் சந்தையின் கேள்விக்கேற்ப யாழ் இளைஞர்களின் தொழில் புலமைத் தரங்களை வலுப்படுத்த விசேட பயிற்சி – ISD international (pvt) Ltd நிறுவனம் நடவடிக்கை!  

Tuesday, April 8th, 2025
சர்வதேச தொழில் சந்தையில் காணப்படும் போட்டி நிலைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் புலமைத் தரங்களை வலுப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நோக்கில் இலங்கையின் தொழில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் வாக்குச் சீட்டுக்கள்  தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பு –  அரசாங்க அச்சக பணிப்பாளர்!

Tuesday, April 8th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சித் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, April 8th, 2025
உள்ளுராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20 ஆம் திகதியிருந்து 06 ஆம் திகதி வரை 801 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

அவசராமாக ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்!  

Sunday, April 6th, 2025
. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]