தினசரி செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் –   வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Wednesday, February 19th, 2025
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பமான வானிலை நிலவக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென்... [ மேலும் படிக்க ]

அரியாலை மாம்பழம் சந்தியில்  விபத்J – 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் சம்பவ இடத்தில் பலி!

Tuesday, February 18th, 2025
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல்... [ மேலும் படிக்க ]

கிணற்றினுள்  தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலி!

Tuesday, February 18th, 2025
இன்றையதினம் யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர். விஸ்வமடு ரெட்பானா,... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு!

Tuesday, February 18th, 2025
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இம்பெற்றது. இதன்... [ மேலும் படிக்க ]

வீதியில் சென்ற நபரிடம் பணம் மற்றும் மதுபான போத்தல்களை கொள்ளையடித்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது!

Tuesday, February 18th, 2025
வீதியில் சென்ற நபர் ஒருவரது 25 ஆயிரம் ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல்களை கொள்ளையடித்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

Tuesday, February 18th, 2025
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை  சூட்சுமமாகக் கடத்திச் சென்ற பாரவூர்தியை கைப்பற்றிய கொடிகாமம் பொலிஸார்!

Monday, February 17th, 2025
யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில்  சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை  சூட்சுமமாகக் கடத்திச் சென்ற பாரவூர்தி ஒன்றை கொடிகாமம்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலர் மரணம் – சடலத்தை அடக்கம் செய்ய திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு!

Monday, February 17th, 2025
தீயில் எரிந்த சாவகச்சேரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீர்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் தமிழினி என்ற 34 வயதுடைய குடும்பப்... [ மேலும் படிக்க ]

2025 நிதியாண்டின் வரவிருக்கும் மாதங்களுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பு!

Monday, February 17th, 2025
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, 2025 நிதியாண்டின் வரவிருக்கும் மாதங்களுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை இன்று (17) நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

பல்வேறுபட்ட தரப்பினர் கோரிக்கைகளுடன் வருகை தந்திருந்த போதிலும் பிரதமர் ஹரிணியை  சந்திக்க சந்தர்ப்பம் மறுப்பு – முல்லை மக்கள் குற்றச்சாட்டு! 

Monday, February 17th, 2025
முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதற்கு பல்வேறுபட்ட தரப்பினர் வருகை தந்திருந்த போதிலும் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருந்ததாகத்... [ மேலும் படிக்க ]