பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவு!
Wednesday, April 9th, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
000
Related posts:
சகல எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுரை!
வறட்சி ஏற்பட்டால் சாமாளிக்க பண்டைய கால நெல் இனம் !
கொரோனா விதிமுறைகளை மீறினர் - திருவிழா நடத்திய உபயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
|
|
|


