சகல எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுரை!
Wednesday, November 23rd, 2016
நாடாளுமன்றத்தின் சபையமர்வுகள் காலை 9:30 முதல் மாலை 6:30 வரையிலும் நேரலை செய்யப்படுவதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மிகமிக கவனமாக உரையாற்றவேண்டும் என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போதும் பொறுப்பற்றவிதத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்ட சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தின் நம்பிக்கை மற்றும் கௌரவத்தை பாதுகாக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றம் இன்றுப் புதன்கிழமை காலை 9:30க்கு கூடியது, சபாநாயகரின் அறிவிப்பின்போதே அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
Related posts:
பான் ஏசியா பாங்கிங் கோப்பிறேசன் பிஎல்சி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை!
பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொதிகள் - ப.நோ.கூ.ச. பணியாளர்களுக்கு 12 ஆயிரம் ரூபா தண்டம்!
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு - கல்வி அமைச்சர் ஜி...
|
|