புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் – புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு!

Monday, March 27th, 2017

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் இடையேயான புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று(26) இரவு புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ள நிலையில், அது தொடர்ந்தும் சீரமைக்கப்பட்டு வருவதால் இந்த காலதாமதம் ஏற்படக்கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: