புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் – புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு!
Monday, March 27th, 2017
கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் இடையேயான புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று(26) இரவு புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ள நிலையில், அது தொடர்ந்தும் சீரமைக்கப்பட்டு வருவதால் இந்த காலதாமதம் ஏற்படக்கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!
மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பில் கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறு...
பாண் மற்றும் கேக் என்பனவற்றின் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சி - அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் ...
|
|