தினசரி செய்திகள்

பிரதமர் யாழ் வருகை ,- புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து கைதடியில் கலந்துரையாடல்!

Saturday, August 2nd, 2025
......கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக  கேட்போர்... [ மேலும் படிக்க ]

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை – உடன் நடைமுறைக்கு வருவதாக வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

Saturday, August 2nd, 2025
.............வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,  நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது... [ மேலும் படிக்க ]

 ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் இரத்து –  எழுந்தது புதிய சர்ச்சை!

Friday, August 1st, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதாக இச்சட்டமூலத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை என பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

 அனைத்து இலகுரக வாகனங்களின்பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் இன்றுமுதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்!

Friday, August 1st, 2025
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின், பின் இருக்கைகளிலும் பயணிப்பவர்களும் இன்று முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

கரு, நிலத்தை பாதுகாக்க பொங்கி எழும் மன்னார் இளையோர் – 6,7 இல் விழிப்பு போராட்டத்துக்கும் அழைப்பு !

Friday, August 1st, 2025
பல்தேசிய கம்பனிகளின் கனியவளச் சுரண்டலால் பாதிக்கப்படும் மன்னார் மாவட்டத்தின் மக்கள் இருப்பையும் பூர்வீக நிலத்ததையும் பாதுகாக்கமன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து எதிர்வரும் 6... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு எதிர்ப்பு – ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

Thursday, July 31st, 2025
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை... [ மேலும் படிக்க ]

ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சர்! 

Wednesday, July 30th, 2025
எதிர்காலத்தில் ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்தச் சட்டத்தை பின்பற்றத் தவறும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தின் 6 பிரதேச செயலகங்களில் நிரந்தர நிர்வாக உத்தியோகத்தர் இல்லை – ஒரே பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாக கடமைபுரியும் ஒருவர்!

Wednesday, July 30th, 2025
யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர்... [ மேலும் படிக்க ]

வெப்பச் சலனம் –  முதலாம் திகதிமுதல் 14ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கில் பரவலாகமழை கிடைக்கும் –   யாழ். பல்கலை விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Wednesday, July 30th, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெப்பச் சலனம் காரணமாக எதிர்வரும் முதலாம் திகதி முதல் முதல் எதிர்வரும் 14 ம் திகதிவரை பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை... [ மேலும் படிக்க ]

சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை – மணியம் தோட்டம் பகுதியில் சம்பவம்!

Tuesday, July 29th, 2025
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1 ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து... [ மேலும் படிக்க ]