தினசரி செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு!  

Tuesday, August 5th, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய ஒப்பந்தங்களை இரத்துச் செய்யுமாறு கோரும் மனுக்கள் தள்ளுபடி!

Tuesday, August 5th, 2025
இந்தியா - இலங்கைக்கிடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர்... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கிய மின் தடை – பகிரங்க விசாரணை ஆரம்பம்!

Tuesday, August 5th, 2025
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை தொடர்பான பகிரங்க விசாரணை இன்று நடைபெறுகின்றது. குறித்த விசாரணை இன்று மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை BMICH இல் நடைபெறவள்ளது முனபதாக நாடு முழுவதும் கடந்த... [ மேலும் படிக்க ]

வேலணையில் நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் – கட்டுமாணத்திற்கான ஏதுநிலைகள் குறித்து பல்துறைசார் அதிகாரிகள் ஆய்வு!

Monday, August 4th, 2025
வேலணை பிரதேசத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய பொது விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அமைவிடத்தை வேலணை - அராலி சந்தி பகுதியில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையங்களில் மரணிப்போர் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்பார்வையிட   அதிகாரியை நியமிக்க வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு!

Monday, August 4th, 2025
பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படுகின்ற போது, மரணிப்போர் தொடர்பில், நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

மகிந்தவுக்கு வீடு வழங்க உறுதிப்பத்திரத்தோடு காத்திருக்கும் தென்னிலங்கை மக்கள் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம!

Monday, August 4th, 2025
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவை வெளியேற்றினால் பெரும்பாலான மக்கள் உறுதிப்பத்திரங்களுடன் அவருக்கு வீடுகளை வழங்க காத்திருக்கின்றார்கள் என்று முன்னாள்... [ மேலும் படிக்க ]

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின. அதிகாரிகள்!

Monday, August 4th, 2025
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றையதினம் (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர். அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த... [ மேலும் படிக்க ]

இ.போ.சவில் அனுபவங்களை பதிவிட புதிய செயற்றிட்டம்!

Sunday, August 3rd, 2025
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் தங்களுடைய அனுபவங்கள், பரிந்துரைகள் உள்ளிட்ட விடயங்களை அறியப்படுத்துவதற்கு புதிய செயற்திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில்  சாரதி அனுமதிப்பத்திர சேவை!…

Sunday, August 3rd, 2025
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான சேவை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 3) முதல்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வலி வடக்கு உறுப்பினர்கள்!

Sunday, August 3rd, 2025
மக்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது... [ மேலும் படிக்க ]