தினசரி செய்திகள்

நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரிப்பு –   வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Sunday, August 10th, 2025
.....நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக வெலிசறை தேசிய மார்பு வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துரையாடல்!……

Sunday, August 10th, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க அலுவலகத்தில்  இன்று மாலை நடைபெற்றது. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வெளிமாவட்டங்களில் பணிபுரியும் அலுவலகர்களின்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு கடற்கரையில்  கரையொதுங்கிய மர்ம மீன்பிடிப் படகு – குழப்பத்தில் பொலிசார்!

Saturday, August 9th, 2025
புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன்... [ மேலும் படிக்க ]

மர்மக் காச்சல் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர் உயிரிழப்பு!

Saturday, August 9th, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்ல வேண்டும் –  யாழ்ப்பாண பொலிஸார் விசேட அறிவிப்பு!

Saturday, August 9th, 2025
இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள்  நகைகளை திருடுவதற்கு நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

Saturday, August 9th, 2025
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சையின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு அளிக்கலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது. 2025... [ மேலும் படிக்க ]

யாழில் ரயிலில் சிக்கி யுவதியின் ஒரு  கால் பறிபோன துயரம்!

Thursday, August 7th, 2025
இன்றையதினம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ரயில் நிலையத்தில், ரயிலில் சிக்கி யுவதி ஒருவரது ஒரு கால் பறிபோயுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி தாமதமாக வந்ததால்... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்து தொடர்பிலான முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்!

Thursday, August 7th, 2025
பொது போக்குவரத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும்  அசெளகரியங்கள் மற்றும் இடர்பாடுகளை முறையிடுவதற்கான இலக்கம் வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அறிமுகம்... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பேற்ற செயல்.. சிறுமியின் கையை பதம் பார்த்த  குரங்கு!

Thursday, August 7th, 2025
மானிப்பாய் பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை கூலாவாடியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படுகின்ற குரங்கு அங்கு சென்ற சிறுமியின் கையை கீறிக்... [ மேலும் படிக்க ]

தீவக மாணவர்களுக்கு ஊர்காவற்துறையில் இலவச கருத்தரங்கு !

Wednesday, August 6th, 2025
தீவக மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு... [ மேலும் படிக்க ]