தினசரி செய்திகள்

இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்” குழு யாழ் வருகை!

Wednesday, August 13th, 2025
...இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும்  – வலி வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் !

Wednesday, August 13th, 2025
......வலி வடக்கு மக்களின் உணர்வுகளில் அரசும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த... [ மேலும் படிக்க ]

இலவச காணி உறுதிகளை காணி சீர்திருத்த ஆணைக்குழு வழங்க வேண்டும் – மக்கள் கோரிக்கை!

Tuesday, August 12th, 2025
தமக்கு இந்தியா - இலங்கை அரசின் இணைந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணியுடன்கூடிய வீட்டு திட்டத்தின் காணி உறுதிகளை இலவசமாக வழங்க வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்... [ மேலும் படிக்க ]

வேலணையில் வசமாக மாட்டிய வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ் நகருக்கு கொண்டு செல்ல முயன்ற திருட்டும் கும்பல்!

Tuesday, August 12th, 2025
வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கியாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச்சந்தை!

Monday, August 11th, 2025
.......பச்சிளைப்பள்ளி பளை பொது சந்தையானது நேற்றையதினமும் இன்றையதினமும் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்துடன் காணப்படுகிறது. பச்சிலைப்பள்ளி பொது சந்தைக்கு மக்கள் தமது அன்றாட தேவைகளை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு!

Monday, August 11th, 2025
நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி  – திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு பார்வையாளர்களை அழைக்கும் ஏற்பாட்டுக்குழு!

Monday, August 11th, 2025
.............யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு அகிலன் கொலை – மூன்று கொலையாளிகளை தேடும் பொலிசார்!

Monday, August 11th, 2025
வேலணை புங்குடிதீவில்  நேற்று (10) இரவு நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு நபர் கொல்லப்பட்டதோடு மேலும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். இறந்தவர் புங்குடுதீவு முதலாம்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு இளைஞன் மரணம் – நீர் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு.!

Monday, August 11th, 2025
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று  பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் நீரின் மாதிரிகள்... [ மேலும் படிக்க ]

அழிந்துவரும் பறவையினத்துக்காக வேலணையில் நாட்டப்பட்ட விழிப்புணர்வு பலகை!

Sunday, August 10th, 2025
.....இயற்கைக்கான கூட்டிணைவில் சமூக பங்களிப்பை மேம்படுத்தும் நோக்குடன்அழிவின் விளிம்பில் இருக்கு. Indian Courser பறவையானத்தை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமானவிழிப்புணர்வு... [ மேலும் படிக்க ]