யாழ் வந்த வெளி நாட்டு இராணுவம்!
Tuesday, October 14th, 2025
……..
வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை வருகைதந்துள்ளனர்.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள
சுமார் 30 பேர் வரையானோர் இன்று குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணிக்கின்றனர்.
இதேவேளை குடாநாட்டின் கரையோரக்
கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளையதினம் நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
சுலைமான் கொலை : GPS தொழில்நுட்ப விசாரணைக்கு நீதிமன்று உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 17 முறைப்பாடுகள்!
சவுதி - இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!
|
|
|


