பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!
Monday, December 5th, 2016எந்தவொரு நபருக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் சமய வழிபாடுகளையோ அல்லது சுற்றுலா நடவடிக்கைகளையோ மேற்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
குடும்பப் பதிவுக்கு இன்று இறுதிநாள்!
சிறுமி ரெஜினா படுகொலை: இரு சிறுவர்கள் சாட்சியம் !
முல்லைத்தீவில் 4764 பேர் தனிமைப்படுத்தலில்!
|
|