தினசரி செய்திகள்

 நல்லூர் கந்தன் ஆலய வளாகத்திற்குள் நூழைந்த இராணுவத்தின் வாகனம்!  

Tuesday, July 29th, 2025
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர்  உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வரலாற்று சிறப்பு மிக்க... [ மேலும் படிக்க ]

டிக் டொக் நபருக்காக வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி –  7 பேர் சாவகச்சேரி பொலிசாரால் கைது!  

Tuesday, July 29th, 2025
டிக் டொக் பிரபலம் ஒருவருக்கு, உந்துருளி வாங்க வீட்டில் நகைகளைக் களவாடிய யுவதி உள்ளிட்ட 7 பேரை, சாவகச்சேரி காவல்துறையினர் இன்று (29) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவு – நலன்புரி நன்மைகள் சபை !

Tuesday, July 29th, 2025
முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள், நாளைமுதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஆறு லட்சத்து 768... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று காலை  கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Tuesday, July 29th, 2025
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை முதல் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று,... [ மேலும் படிக்க ]

நல்லூரானுக்கு இனி மல் இல்லை – பருத்தித்துறை பிரதேச சபையில் மணல் அகழ்வு விவகாரத்தால் கடும் வாதப் பிரதிவாதம்!

Tuesday, July 29th, 2025
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 9:00 மணியளவில் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் ஆரம்பமானது. இதில் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் பரப்புவதற்கு மணல்... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு!

Sunday, July 27th, 2025
........அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் 20  பர் கொண்ட குழு அடாவடி – பல மில்லியன் பெறுமதி மிக்க மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா சுருவம் தகர்ப்பு – NPP யின் தீவக அமைப்பாளர்  உட்பட 8 பேர் கைது!

Saturday, July 26th, 2025
மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மகிமைமிக்க மாதா சுருவத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையை சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிசரால்  கைது... [ மேலும் படிக்க ]

வெகு சிறப்பாக நடைபெற்ற யாழ். அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் விளையாட்டு அரங்கு திறப்புவிழா!   .

Saturday, July 26th, 2025
யாழ். அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் சண்முகலிங்கம் அன்னலட்சுமி ஞாபகார்த்த விளையாட்டு அரங்கு திறப்புவிழா நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில்... [ மேலும் படிக்க ]

கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் 3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தயாராகும் அனுரவின் அரசாங்கம் – வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்!

Saturday, July 26th, 2025
கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் உலக வங்கியின் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக 3100 பாடசாலைகளை மூடுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சிப்பதாக, மக்கள் போராட்ட... [ மேலும் படிக்க ]

வைத்தியர் பணியிடமாற்ற நடவடிக்கையில் சீர்கேடு – நிலைமை நீடிக்கும் பட்சத்தில்  பல வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!

Saturday, July 26th, 2025
   தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவிவரும் சீர்கேடு  காரணமாக அரச வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது, இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில்... [ மேலும் படிக்க ]