தினசரி செய்திகள்

இலங்கை தனது முதல் அணு மின் நிலையத்துக்கான ஐந்து சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளது!

Saturday, July 26th, 2025
இலங்கை தனது முதல் அணு மின் நிலையத்துக்கான ஐந்து சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளது. கடந்த 14 முதல் 18 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட அணுசக்தி தொடர்பான மறுஆய்வுப் பணியைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

யாழில் வீசிய பலத்த காற்று –  மரம் முறிந்து விழுந்ததால் வீட்டின் கூரை பகுதியளவில் சேதம்!

Friday, July 25th, 2025
யாழில் நேற்றுமுன்தினம் வீசிய பலத்த காற்று காரணமாக வீடு ஒன்றின் மீது தேக்கு மரம் முறிந்து விழுந்ததால் வீட்டின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

பல்வேறு திருட்டு சம்பவங்கள் –  சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது!  

Friday, July 25th, 2025
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

யாழில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் பணிகள் முன்னெடுப்பு!

Friday, July 25th, 2025
யாழ்ப்பாணத்தில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ள நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்,... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சொத்து குவிப்பு  – நாடாளுமன்ற உறுப்பினர்  ஸ்ரீதரனுக்கு எதிராகநிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

Friday, July 25th, 2025
சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் நேற்று... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 7ஆயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படும் உதவித் தொகை!

Friday, July 25th, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அதிகாரபூர்வ அரசாக பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

Friday, July 25th, 2025
எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் ஒரு பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். இதனால் அவ்வாறு செய்யும் முதல் G7 நாடாக... [ மேலும் படிக்க ]

சங்கானை பேருந்து நிலைய முச்சக்கரவண்டி விவகாரம் – உரிய பொறிமுறைகளுடன்  தீர்வு – தவிசாளர் தெரிவிப்பு!

Wednesday, July 23rd, 2025
........சங்கானை பேருந்து நிலையத்தில் பதிவின்றி சேவை மேற்கொள்ளும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் சங்கப் பதிவுப் பிரச்சினைக்கு உரிய பொறிமுறைகள் உள்ளீர்க்கப்படு தீர்வு காண நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சங்கானை கிழக்கு  மக்களை  சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – வலி மேற்கு உறுப்பினர் துவாரகா வலியுறுத்து!

Wednesday, July 23rd, 2025
....... சங்கானை தானாவோடை கிராம மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காணும்  பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலி மேற்கு பிரதேச சபையின்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமா? – போராட்டத்தில் குதித்த மக்கள்!

Tuesday, July 22nd, 2025
வட்டுக்கோட்டை பொலிசாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வேண்டி இன்றையதினம் மூளாய் - நேரம் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸாமா... [ மேலும் படிக்க ]