தினசரி செய்திகள்

பழக்கடை விவகாரம் – பிரேரணையை கிழித்தெறிந்த ஈ.பி.டி.பி –  மாநகரின் அமர்வில் குழப்பம்!

Friday, February 13th, 2026
.......பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின்... [ மேலும் படிக்க ]

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் பண்ணையாளர்கள் போராட்டம்!

Thursday, February 12th, 2026
..........சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம்... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு அல்லைபிட்டியில் ஹயஸ் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு –   ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, February 10th, 2026
வேலணை - அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடம்மையில் இருந்த பொலுசாரை மோதிவிட்டு தபிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர்... [ மேலும் படிக்க ]

யாழ் சர்வதேச விமான நிலையத்தின் மிகச் சிறந்த ஆண்டாக 2025 பதிவு –  செயல்பாட்டு ஆய்வு அறிக்கையில் தகவல்!

Sunday, February 8th, 2026
.........யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் (JIA)2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம்  (JIA ) சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தம்!

Saturday, February 7th, 2026
.....ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள்... [ மேலும் படிக்க ]

ஊடகர் பாரதிக்கு சிறப்பு மலர் வெளியீடு -சாதிக்கும் ஊடகர்களுக்கு”பாரதி” விருது – ஓராண்டு நினைவு நாளில் அறிவிப்பு!

Saturday, February 7th, 2026
......சிறந்த ஊடகப் பணியை மேற்கொள்ளும் தமிழ் ஊடகர்களுக்கு வருடாவருடம் "பாரதி விருது" வழங்கி கௌரவிக்ஜப்படும் என்றும் இதனூடாக மூத்த ஊடகர் பாரதியின் வரலாறு வரலாற்றில் பதியப்படும் எனவும்... [ மேலும் படிக்க ]

சாட்சிக் கூண்டு ஏறாமைக்கு காரணம் என்ன? – யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Friday, February 6th, 2026
......காலத்தை இழுத்தடித்து, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை மறுக்கும் அரசாங்கத்தின் கொள்கையை வன்மையாகக் கண்டித்தும், லலித், குகன்  ஆகியோர்  காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு வல்லனில் வாள்களுடன் நடமாடிய இருவர் காவலூர் பொலிசாரால் கைது!

Friday, February 6th, 2026
வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவறுற்றை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்... [ மேலும் படிக்க ]

கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் மாயம் – காவலூர் பொலிசார் தகவல்,!

Tuesday, February 3rd, 2026
காரைநகர் துறைமுகத்திலிருந்து  மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவற்றுறை போலிசார் தெரிவித்தனர். குறித்த மீனவர் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு பகுதியைச்... [ மேலும் படிக்க ]

மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று  – யாழ்பாணத்தில் நினைவுகூரல்!

Friday, January 30th, 2026
......பாரத தேசத்தின் தேசபிதா மகாத்மா காந்தியுன் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று (30)யாழ்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்  உள்ள இந்திய துணை தூதரகம் ஏற்பாடு செய்த குறித்த நினைவு... [ மேலும் படிக்க ]