தினசரி செய்திகள்

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் – பலாலிப் பொலிஸார் இருவர் கைது!

Saturday, November 23rd, 2024
பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண் தனது காதலனுடன்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடா பகுதியில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் –  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Saturday, November 23rd, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் இன்று (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது, அடுத்துவரும் 2 நாட்களில்... [ மேலும் படிக்க ]

13 பற்றி கதைக்கும் தருணம் இதுவல்லவாம் – கூறுகின்றது சஜித் அணி!

Saturday, November 23rd, 2024
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

ஆறுதல் நலன்புரி திட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம்!

Saturday, November 23rd, 2024
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Friday, November 22nd, 2024
தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடலில், நாளையதினம் (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது... [ மேலும் படிக்க ]

அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை – கல்வி அமைச்சு!

Friday, November 22nd, 2024
2024ஆண்டு பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (22) நிறைவடைகின்றன. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் அனைத்து தமிழ் மற்றும்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை –  அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம்!

Friday, November 22nd, 2024
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

வுனியா மாவட்டத்தில் இம்முறை பிந்திய மழைவீழ்ச்சி – பெரும்போக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சிநிலை!

Friday, November 22nd, 2024
வுனியா மாவட்டத்தில் இம்முறை பிந்திய மழைவீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சிநிலை ஏற்ப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 9 கமநல... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2294 பேர் பாதிப்பு!

Thursday, November 21st, 2024
தசீரற்ற காலநிலை - யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2294 பேர் பாதிப்பு!ற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மக்களை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை – வடக்கு ஆளுநர்!

Thursday, November 21st, 2024
......அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]