தினசரி செய்திகள்

கன்னி அமர்வில் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  9 மணிக்கு வளாகத்திற்குள் பிரசன்னமாக வேண்டும் என அறிவுறுத்து!

Wednesday, November 20th, 2024
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளைய தினம் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு... [ மேலும் படிக்க ]

கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த வாஸ்கோடகாம!  

Wednesday, November 20th, 2024
வாஸ்கோடகாமா என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) காலை கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது. 689 பயணிகள் மற்றும் 460 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வருகை... [ மேலும் படிக்க ]

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாழமுக்கம் – சிரேஷ்ட விரிவுரையாளர்    பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Wednesday, November 20th, 2024
கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் எதிர்வரும் 23 ஆம் திகதி  தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் இரத்து – ஐக்கிய மக்கள் சக்தி யோசனை!

Wednesday, November 20th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சகல சிறப்புரிமைகளையும் இரத்து செய்ய யோசனை முன்வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார். புதிய... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது கொடுப்பனவே தவிர ஊதியம் அல்ல – நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சுட்டிக்காட்டு!

Wednesday, November 20th, 2024
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பிரதான சிங்கள ஊடகமொன்றின் நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் படகுகளை கடற்படையிடம் வழங்குமாறு புதிய அரசு உத்தரவு!

Wednesday, November 20th, 2024
இந்திய மீனவர்களின் படகுகள் புதிய ஆட்சியில் கடற்படையினரின் பயன் பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் பிடிக்கப்பட்ட இந்திய... [ மேலும் படிக்க ]

வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்காவில் கைது!  

Tuesday, November 19th, 2024
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலை!

Tuesday, November 19th, 2024
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் கூடும் எனவும் சந்தை வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Monday, November 18th, 2024
அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புலமைப்பரிசில்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நிறைவு –  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட 27ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, November 18th, 2024
பொதுத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து இம்மாதம் 27 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடுகின்றது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில்... [ மேலும் படிக்க ]