சிறப்புச் செய்திகள்

அமரர் மங்களேஸ்வரியின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Sunday, July 20th, 2025
….அமரர் மாணிக்கவாசகர் மங்களேஸ்வரியின் அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஜெகனின் தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி!

Tuesday, July 15th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வே.குகேந்திரனின்(தோழர் ஜெகன்) தாயாரான பார்வதியம்மாவிற்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

ஈழத்து எழுத்தாளர் அமரர் வள்ளியம்மையின் இறுதி நிகழ்வில் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா கலந்து அஞ்சலி மரியாதை!

Monday, June 30th, 2025
.....ஈழத்து எழுத்தாளரும் சமூக உணர்வாளருமான அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தோழர் காளியின் தந்தையாரது, பூதவுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Tuesday, June 17th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் காளி(நாகராசா) அவர்களது தந்தையான, பளை மாசார் பகுதியை சேர்ந்த  அமரர் குமாரவேலு தர்மலிங்கம் ( தம்பிராசா) அவர்களது பூதவுடலுக்கு தோழர்... [ மேலும் படிக்க ]

முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளர் டிவகலாலாவின் மனைவியாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Monday, June 16th, 2025
....வடக்கு-கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சின் செயலாளரும் ஆறுதல் நிறுவனத்தின் ஸ்தாபகருமான சுந்தரம் டிவகலாலாவின் மனைவியாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை! 

Tuesday, June 10th, 2025
......1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி... [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும். – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, June 5th, 2025
இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து  பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழர் தாயகத்தை தமிழரே ஆழவேணடும் – சிவகுமாரனின் நினைவு நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 5th, 2025
தமிழர் தாயகத்தினை தமிழர்களே ஆழவேண்டும் என்ற அண்ணன் பொன்.சிவகுமாரனின் கனவை நினைவில் நிறுத்தி எமது பகுதிகளில் உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தோழர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

“எதற்கும் தயாராக இருங்கள்” – கட்சி உறுப்பினர்களை தயார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 4th, 2025
" ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கையே சரியானது என்பதையும், எமது அரசியல் தீர்விற்கான அணுகுமுறையே நடைமுறைச் சாத்தியமானது என்பதையும் காலம் வெளிப்படுத்தி வருவதாக தோழர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அநுர ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் – பேரழிவை தடுக்குமாறும் கோரிக்கை!

Tuesday, June 3rd, 2025
வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார... [ மேலும் படிக்க ]